நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் நாகதீப புராண ரஜ மகா விகாரையில் சமய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன

யாழ்ப்பாணம், நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையின் முன்னாள் விகாராதிபதியான பிராமணவத்தே தம்மகித்தி திஸ்ஸ நாஹிமி அவர்களின் நினைவு தினத்தையும், நாகதீப புராண ரஜ மகா விகாரையின் விகாராதிபதியான உத்தர லங்காவே பிரதான சங்கநாயக நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாஹிமியின் அறுபத்து நான்காவது (64வது) பிறந்த நாளை முன்னிட்டும் சமய நிகழ்ச்சிகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
05 Apr 2025
கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையாக ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் கடமை களை பொறுப்பேற்றார்

கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்கள் இன்று (2025 ஏப்ரல் 04) திருகோணமலை கடற்படை நிறுவனத்தில் உள்ள கொடி அதிகாரி கடற்படை ஏவுதல் கட்டளை அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
04 Apr 2025
இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன

அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
04 Apr 2025
ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க இலங்கை கடற்படையில் 33 வருட கால சேவையை நிறைவு செய்து 2025 ஏப்ரல் 03ஆம் திகதி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
04 Apr 2025
ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான கடற்படைக்காக, கடற்படையானது மற்றொரு மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் புதிய பரிமாணங்களில் ஒன்றாக, கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளரின் முழு மேற்பார்வையின் கீழ், சிவனொலிபாத மலையை ஆராயும் நிகழ்ச்சி 2025 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குறித்த பணிக்குழுவின் 34 கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.
03 Apr 2025
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடற்படை தளபதியை சந்தித்தார்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 02 அன்று சந்தித்தார்.
03 Apr 2025
கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படை சங்கத்தின் கௌரவ தலைவர் சந்தித்தார்
இலங்கை கடற்படை சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைச் சங்கத்தின் கௌரவ தலைவர் 2025 ஏப்ரல் 02 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
03 Apr 2025
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
03 Apr 2025
கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலயம் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கான கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 18 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
02 Apr 2025
திருகோணமலையில் 10வது வேக தாக்குதல் கப்பல்களின் சமச்சீரற்ற போர் தந்திரோபாயம் தொடர்பான பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றது

FAF4 ஆல் நடத்தப்பட்ட 10வது FAF சமச்சீரற்ற போர் தந்திரோபாய பயிற்சி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2025 மார்ச் 29 அன்று FAF குழும தலைமையகத்தில் கொடி அதிகாரி கடற்படை ஏவுகனையின் தலைமையில் நடத்தப்பட்டது.
02 Apr 2025