நிகழ்வு-செய்தி
பானமவில் இருபத்தைந்து (25) கடல் ஆமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையத்திலிருந்து இருபத்தைந்து (25) கடல் ஆமை குஞ்சுகள் இன்று (மார்ச் 14) கடலுக்கு விடப்பட்டன.
14 Mar 2020
துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் இருந்து 'கொரோனா' COVID 19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை உதவி

இலங்கை கடற்படை, சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, கொழும்பு துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவு, துறைமுக சுகாதார சேவை மற்றும் தேசிய தனிமைப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து மார்ச் 13 அன்று துறைமுகத்தில் ஒரு பயிற்சியை மேற்கொண்டது.
14 Mar 2020
செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் சங்குகளை வைத்திருந்த நபர் கைது

செல்லுபடியாகும் அனுமதியின்றி சங்குகளை வைத்திருந்த நபரை 13 ஆம் திகதி அன்று கடற்படை கைது செய்தது.
14 Mar 2020
224 கிலோ கழிவுத் தேயிலை கொண்ட 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை வன்காலை பொலிஸாருடன் இணைந்து 2020 மார்ச் 13 அன்று வன்காலை பிரதேசத்தில் 224 கிலோ கழிவு தேயிலை கொண்ட 03 நபர்ள்ளை கைது செய்தது.
14 Mar 2020
கடற்படையினரால் கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது

ரகாமா பகுதியில் 2020 மார்ச் 13 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடலின் போது சுமார் 01 கிலோ கேரளா கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்களை கடற்படை கைது செய்தது.
14 Mar 2020
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 4 வது ஆண்டு கல்வி அமர்வுகள் வெற்றிகரமாக முடிவடைகின்றன

இலங்கை ராணுவ மருத்துவ சங்கத்தின் நான்காவது ஆண்டு கருத்தரங்கு 2020 மார்ச் 13 அன்று தெஹிவால அத்திடியவில் உள்ள ஈகிள்ஸ் லேக் சைட் நிகழ்வு மற்றும் மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன முன்னிலையில் நடைபெற்றது.
14 Mar 2020
50 மூத்த கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் மூத்த கடற்படை வீரர்கள் ஐம்பது (50) பேருக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று (மார்ச் 13) தலா ஐந்து இலட்ச்சம் ரூபாய் (ரூ .500,000 / =) மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதி வழங்கப்பட்டது.
13 Mar 2020
ஆப்கானிஸ்தானின் தூதர் அதிமேதகு எம்.அஷ்ரப் ஹைதாரி வடக்கு கடற்படை கட்டளை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதர் அமேதகு எம்.அஷ்ரப் ஹைதாரி 2020 மார்ச் 12 அன்று வடக்கு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார்.
13 Mar 2020
04 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இன்று (மார்ச் 12) காலி பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவுடன் நடத்தப்பட்ட சிறப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, 04 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கடற்படை கைது செய்தது.
12 Mar 2020
வெற்றிகரமான கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு "பரமட்டா" கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது

ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் பரமட்டா (HMAS Parramatta) கப்பல் இலங்கை கடற்படையுடன் வெற்றிகரமாக கடற்படை பயிற்சியைத் தொடர்ந்து 2020 மார்ச் 11 அன்று தீவில் இருந்து புறப்பட்டது.
12 Mar 2020