Counter Human Smugling-ta

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 06 பேரை கடற்படையினர் கைப்ற்றினர்

இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைப்ற்றினர்.

16 Sep 2025