Drug Bust News-ta

மன்னார், நருவிலிக்குளம் பகுதியில் ரூ.203 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் சிறப்பு காவல் பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 02, அன்றும் இன்றும் (2025 செப்டம்பர் 03,) நடத்திய சிறப்புத் தேடுதல் போது, ரூ. 203 மில்லியனுக்கும் அதிகமான மொத்த தெரு மதிப்புள்ள தொள்ளாயிரத்து ஆறு (906) கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

03 Sep 2025