Drug Bust News-ta

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்காக தயாராக இருந்த சுமார் நூற்று நாற்பது (140) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு கெப் வண்டி (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Dec 2025