கல்பிட்டி கந்தகுளி கடல் பகுதியில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.