Drug Bust News-ta

கிளிநொச்சியில் ரூ.15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படை 2026 மார்ச் 13 ஆம் திகதி கடட்படையினரால் கைப்பற்றப்பட்டது.

17 Mar 2026