இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) சந்தேக நபர்களையும், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.