IUU Fishing-ta

சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 78 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 செப்டம்பர் 01 முதல் 15 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எழுபத்தெட்டு (78) சந்தேக நபர்களுடன், முப்பத்தைந்து (35) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) பல நாள் மீன்பிடி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

20 Sep 2025