IUU Fishing-ta

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 05 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் 2025 அக்டோபர் 08 ஆம் திகதி மற்றும் இன்று (2025 அக்டோபர் 09) அதிகாலையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளையும் நாற்பத்தேழு (47) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

09 Oct 2025