இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, வெற்றிலைக்கேணி மற்றும் அனலைதீவு தீவுக்கு அப்பால் உள்ள இலங்கைக் கடல் பகுதியில் 2025 நவம்பர் 02 ஆம் திகதி மற்றும் இன்று (2025 நவம்பர் 03) அதிகாலையில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளையும் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.