IUU Fishing-ta

கற்பிட்டி முகத்துவாரம் கடற்பரப்பில் 685 கிலோகிராம் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அறுநூற்று எண்பத்தைந்து (685) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள், ஒரு (01) சந்தேக நபர் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

24 Feb 2026

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

24 Feb 2026