இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் 2026 மார்ச் 11 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) இரண்டு (02) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.