2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தின் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், செல்லுபடியாகும் சுழியோடி உரிமங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இரவு சுழியோடுதலில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்த மூன்று (03) நபர்களையும், நானூற்று ஐம்பது (450) கடல் அட்டைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.