Home>> Other Contraband News
இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 08 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட எண்ணூற்று முப்பத்து மூன்று (833) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.
21 Aug 2025
மேலும் வாசிக்க >