Home>> Other Contraband News
யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக இருந்த எண்ணூற்று ஐம்பத்தேழு (857) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்.
30 Sep 2025
மேலும் வாசிக்க >