Other Contraband-ta

சட்டவிரோதமாக சந்தேகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை கல்பிட்டியவில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டிய, பங்களவத்தை மற்றும் சேதவாதீ கடலோரப் பகுதிகளை உள்ளடக்கி 2026 ஏப்ரல் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில், இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், சந்தேகத்திற்கிடமான பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2026