காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த (01) மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் இன்று (2025 ஆகஸ்ட் 10) தெற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கடற்படை தீயணைப்புக் குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.