திருகோணமலை, வெருகலாறு பகுதியில் உள்ள முருகன் இந்து கோவிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களைப் பாதுகாப்பதற்காக வெருகலாறு ஆற்றில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை உயிர்காக்கும் படையினரால், 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு (01) குழந்தையை மீட்டனர்.