நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 நபர்கள் கடற்படையினரால் கைது

கடந்த சில நாட்களில் வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 2186 கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

06 Nov 2020