நடவடிக்கை செய்தி

10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

மன்னார், வன்காலைபாடு கடற்கரை பகுதியில் 2021 மார்ச் 30 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

01 Apr 2021