நடவடிக்கை செய்தி

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 13 கடற்படைக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன

தீவில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று காலை (01 ஜூன் 2022) மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாய பகுதிகளுக்கு 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

01 Jun 2022