தீவில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று காலை (01 ஜூன் 2022) மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாய பகுதிகளுக்கு 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.