நடவடிக்கை செய்தி
11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2023 ஜூலை 19) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முப்பத்தைந்து (35) கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
19 Jul 2023
557 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 02 டிங்கி படகுகள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 18 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த களப்பு பகுதியூடாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐநூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றினர்.
19 Jul 2023


