Home>>Operations News
வவுனியா, இரட்டைப்பெரியகுளம் பகுதியில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் 2023 ஜூலை 21 ஆம் திகதி திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவியளித்தனர்.
22 Jul 2023
மேலும் வாசிக்க >