நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் புத்தளத்தில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

புத்தளம், தில்லையடி பகுதியில் இன்று (26 ஆகஸ்ட் 2023) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியினூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்றிரண்டு (792) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

26 Aug 2023