புத்தளம், தில்லையடி பகுதியில் இன்று (26 ஆகஸ்ட் 2023) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியினூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்றிரண்டு (792) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.