நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 09, 10 மற்றும் இன்று (2023 செப்டெம்பர் 11,) திருகோணமலை, நிலாவேலி மற்றும் கிண்ணியா கடற்பரப்புகளிலும் யாழ்ப்பாணம் சாலைப் பகுதியிலுள்ள கடற்பரப்பிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி, மின் விளக்குகளப் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) நபர்களுடன் 04 டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

11 Sep 2023