திருகோணமலை, போல்டர் முனைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில், வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் மற்றும் நோர்வே தீவு கடற்பகுதியில் 2023 ஒக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினைந்து (15) நபர்களுடன் 04 மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.