நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகள் கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த 02 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, குடாவ கடற்கரையில் 2023 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த கடல் அட்டைகள், கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த இரண்டு (02) நபர்களுடன் 274 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி யொன்று (01)கைது செய்யப்பட்டன.

11 Oct 2023