நடவடிக்கை செய்தி

கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் கரை ஒதுங்கிய சுறா மீனை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது

கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் சிக்கித் தவித்த சுறாவை (01) பத்திரமாக மீண்டும் ஆழ்கடலில் விடுவிக்க இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 05 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

06 Dec 2023