நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கடற்படையினரால் மேற்குக் கடலில் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 17) நீர்கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயன்ற சுமார் 1143 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 02 டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Dec 2023
சட்டவிரோதமான முறையில் உலர் கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 04 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் 2023 டிசம்பர் 16 ஆம் திகதி அதிகாலை மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது எண்ணூற்று எட்டு (808) கிலோகிராம் உலர் கடல் அட்டைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 Dec 2023


