நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம், வன்கலவாடி கடற்கரைப் பகுதியில் 02 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கைக் கடற்படையினர் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வங்கலவாடி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஆறு (06) கிலோகிராம் (ஈரமான எடை) அளவிலான கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

15 Jan 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் வடக்கடலில் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடிப் படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

15 Jan 2024