நடவடிக்கை செய்தி

13 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரைப் பகுதியில் 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்தி நான்கு (34) கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

16 Jan 2024