நடவடிக்கை செய்தி

கல்பிட்டி மாம்புரி பகுதிக்கு அப்பால் கடல் பகுதியில் வைத்து பல பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2024 ஜனவரி 23 ஆம் திகதி கல்பிட்டி மாம்புரி கடற்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, குறித்த கடற்பகுதியில் மிதந்த ஐந்நூற்று இருபது (520) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.

24 Jan 2024