நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த 1177 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 04 சந்தேகநபர்கள் புத்தளம் சின்னபாடு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

புத்தளம், சின்னபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இன்று (13 பெப்ரவரி 2024) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த ஆயிரத்து நூற்று எழுபத்தேழு (1177) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றி ஐம்பது (150) பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.

13 Feb 2024

தலைமன்னார் பகுதியில் தனியார் காணியொன்றில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

தலைமன்னார், பீயர்கம பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் 2024 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்தி சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவி வழங்கினர்.

13 Feb 2024