நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவவிற்கு முன்னால் உள்ள கடற்பரப்பில் 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று எழுபத்தொரு கிலோகிராம் (1471) பீடி இலைகளுடன் (ஈரமான எடையுடன்) டிங்கி படகொன்று மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

20 Feb 2024