நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி, உடுத்துறை பகுதியில் 2024 மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

12 Mar 2024