காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் இன்று (2024 மார்ச் 15) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து (15) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடிப் படகொன்று கைது செய்யப்பட்டுள்ளது.