இலங்கை கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மன்னார், வங்காலை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது பத்து (10) கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேகநபர்கள் மற்றும் ஒரு வேன் வண்டி (01) கைது செய்யப்பட்டது.