இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து 2024 ஏப்ரல் 30 ஆம் திகதி கல்பிட்டி மொஹொத்துவாரம் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் ஆயிரத்து இருநூற்று இருபத்தி ஒன்பது (1229) கிலோகிராம் பீடி இலைகள் கைது செய்யப்பட்டது