நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 13 பேர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இனைந்து 2024 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மன்னார் வன்காலே மற்றும் பள்ளிமுனை கடற்பகுதிகளில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 13 பேருடன் 777 கடல் அட்டைகள், 05 இழுவை படகுகள் மற்றும் பல சுழியோடி உபகரணங்கள் கைது செய்துள்ளனர்.

03 May 2024