நடவடிக்கை செய்தி

காலி தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காலி, பத்தேகம பிரதேசத்தில், கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட தொடம்கொட பாலத்தில் கடும் மழை காரணமாக சிக்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 மே மாதம் 27 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

28 May 2024