இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனே இப்பந்தீவு கடற்கரைப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் மற்றும் வெள்ளமுண்தலம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 748.6 கிலோ கிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கைது செய்யப்பட்டன.