நடவடிக்கை செய்தி
செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 04 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் திருகோணமலை அரிசிமலை கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் (01), ஒரு மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றினர்.
10 Oct 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் திணைக்களம் இணைந்து 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளுடன் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2024


