சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட வெள்ளப் நிவாரண குழுக்கள், இன்றும் (2024 டிசம்பர் 01) தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.