பத்தலங்குண்டுவ தீவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினது உதவி
2025 ஜூன் 08 ஆம் திகதி அன்று பத்தலங்குண்டுவ தீவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு கடற்படையினர் அடிப்படை முதலுதவி அளித்து, மேலதிக சிகிச்சைக்காக கல்பிட்டி அடிப்படை மருத்துவமனைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினர் உதவினர்.
அதன்படி, பத்தலங்குண்டுவ தீவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு, கடற்படைக் கப்பல் மூலம் கல்பிட்டியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விஜயாவிற்கு கொண்டு வரப்பட்டு, அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கல்பிட்டி அடிப்படை மருத்துவமனைக்கு உடனடியாக பரிந்துரைக்கப்பட்டதுடன், தீவுவாசிகளுக்கு மருத்துவ வசதிகள் உட்பட சமூக சேவைகளை வழங்குவதில் கடற்படையின் நிலையான தயார்நிலை மற்றும் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது.