இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இரவு புத்தளம் எத்தாலை பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனங்களை கொண்டு சென்ற ஒரு லொரியுடன் (01) சந்தேக நபர் (01) ஒருவரையும் கடற்படையினர் கைப்பற்றினர்.