இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 செப்டம்பர் 28 ஆம் திகதி அதிகாலையில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களை கைப்பற்றினர்.