தீவில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் காரணமாக, ஏற்பட்ட தேசிய அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், கடற்படை 2025 நவம்பர் 22 முதல் முழு தீவையும் உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றுவரை (2025 நவம்பர் 30,) தீவின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 10,099 பேருக்கு அனர்த்த நிவாரணம் வழங்கியுள்ளதுடன் இதைத் தொடர்ந்து மேலும் நடவடிக்கைகள் தொடர்ந்துக் கொண்டு வருகின்றன.