யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளியாய் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை 2025 டிசம்பர் 14 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இருபத்தி ஆறு (26) கிலோ மற்றும் தொள்ளாயிரம் (900) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.